ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் வெற்றி – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!
Monday, July 26th, 2021ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
Related posts:
மே மாதமளவில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை!
கடும் சுகாதாரப் பாதுகாப்புடன் போக்குவரத்து சபைக்குரிய பேருந்துகள் சேவையில் - சபையின் பிரதி பொதுமுகாம...
எதிர்வரும் ஆண்டுமுதல் நடைமுறையாகின்றது எரிபொருளுக்கான தினசரி விலை சூத்திரம் - மின்சக்தி மற்றும் எரிச...
|
|