ஜனவரிமுதல் மின் கட்டணம் அதிகரிப்பு!
Tuesday, October 17th, 2017
மின் கட்டண அதிகரிப்பு குறித்து நிதி அமைச்சு – மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஒப்பந்தத்தின் படி 10% வீதத்தினால் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின் அலகுகளின் படிமின் அலகு ஒன்றுக்கு 1.60 ரூபா அதிகரிக்கப்படுவுள்ளது.குறித்த 10மூ மின்கட்டண அதிகரிப்பிற்கு ஏற்ப 2018ஆம் ஆண்டு தொடக்கம் மின்சார சபை ஊழியர்களின் சம்பளமும் 25% ஆல் அதிகரிக்க உள்ளதாக குறித்த ஒப்பந்தத்தில் மேலும் தெரிவிக்கப்படுவதோடு மின்சார சபை மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்களும் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வவுனியா சென்ற பேருந்து மீது உரம்பிராயில் தாக்குதல்! சாரதி படுகாயம்!!
இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைசி ஹட்ஸன் தலைமையிலான குழுவினர் யாழ். வருகை!
மீள் புதுப்பிக்கத்தக்க சக்திகளினூடாக மின்னுற்பத்தி திட்டங்களை வகுங்கள் – துறைசார் தரப்புக்கு ஜனாதிபத...
|
|