ஜனவரிமுதல் நவம்பர் 31 ஆம் திகதி வரை 10 ஆயிரது 713 முறைப்பாடுகள் – இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து அதிர்ச்சித் தகவல்!

Friday, December 17th, 2021

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இவ்வருடம் ஜனவரி முதல் நவம்பர் 31 ஆம் திகதி வரை 10 ஆயிரது 713 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில்  ஆயிரத்து 632 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை வருத்தமளிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் 6 முதல் 10 வயதுக்கிடைப்பட்ட 2 ஆயிரத்து 626 சிறுவர்களும் அடங்குவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அவசர கலந்துரையாடல் - வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் தலைவர்!
புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை நிறுத்த வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!
மின்சாரம், கனியவளம் மற்றும் வைத்தியசாலைகள் என்பனவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து மீண்டும் வெளியா...