ஹம்பாந்தோட்டையில் பதற்றம்: ஆர்ப்பாட்டக்காரர்கள் 26 பேர் கைது!
Friday, October 6th, 2017கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் நீர்த் தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன் கண்ணீர் புகை பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட தீவிர நிலையை தொடர்ந்து, எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட 26 பேர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், காவற்துறை அதிகாரிகள் 3 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பில் இதுவரை இறுதியான முடிவு எடுக்க்ப்படவில்லை : யாழ். மாவட்ட அரசாங்க ...
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை இரு மடங்காக்க திட்டம்!
கொரோனா சிகிச்சை விடுதிகள் நிரம்பிவிட்டது மக்கள் பொறுப்புடன் இருப்பது அவசியமென யாழ். போதனா வைத்தியசா...
|
|