சேவையாளர்களை மட்டுப்படுத்த முயன்றால் தொழிற்சங்க போராட்டம் – இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம்!

Monday, March 20th, 2017

சேவையாளர்களை மட்டுப்படுத்துவதற்கு நிர்வாக அதிகாரிகள் செயற்பட்டால் நாளை மதியம் 12 மணிக்கு முன்னர் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளார்.

அதன் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தொழிற்சங்க போராட்டங்களில் பங்கேற்ற அரச பணியாளர்களை மட்டுப்படுத்துவதற்கு நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Related posts:

பதிவுசெய்வதற்காக 38 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன - தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!
தொழில்முனைவோரின் கடன்கள் தொடர்பில் அரச வங்கிகளிடம் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வி...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு - பலன்களை நுகர்வோருக்கு வழங்குவதற்கான ப...