சேமலாப நிதியத்தின் அலுவலர் இடைநீக்கம்!
Tuesday, July 11th, 2017பிறிதொரு நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஊழியர் சேமலாப நிதியத்தின் அலுவலர் மத்திய வங்கியால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அலுவலரை இடைநீக்கம் செய்துள்ளமை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம், பிணைமுறி தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.
Related posts:
எச்சரிக்கை! வருகின்றது 'வர்தா' புயல்!! - வளிமண்டல திணைக்களம்!
புதிதாக இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பு!
இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள காலநிலை அவதான நிலையம்!
|
|