செப்டெம்பரில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீளும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை!
Saturday, July 1st, 2023இலங்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் வங்குரோத்து நிலையிலிருந்து மீளும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை பணிப்பாளர் நிருவகத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் முயற்சிகளுக்கான கூட்டு ஒத்துழைப்புக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துளடளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சிங்கள பௌத்த மக்களுக்கு இருக்கும் உரிமை சிறுபான்மை மக்களுக்கும் இருக்கவேண்டும் - அமைச்சர் லக்ஸ்மன் க...
முன்னாள் போராளிகளது வாழ்வியலை மீண்டும் நிம்மதியிழக்க வைத்துள்ளது கூட்டமைப்பு-ஈ.பி.டி.பியின் யாழ் மாவ...
மண்டைதீவு பாலியல் குற்றச்சாட்டை மறைக்கும் கூட்டமைப்பு எம்.பி.!
|
|