சுவிஸ் குமாரின் தாயார் மரணம்!
Monday, July 18th, 2016வழக்குதாரரை மிரட்டிய குற்றச்சாட்டில் சிறையில் வைக்கப்பட்டிருந்த சுவிஸ் குமாரின் தாயார் இன்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை மிரட்டிய குற்றச்சாட்டில் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எனும் சந்தேகநபரின் தாயார் மற்றும் அவரது உறவினர் ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் கருப்பையா ஜீவராணி கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலக நகரங்கள் தொடர்பான 6 ஆவது மாநாடு இன்று !
உமா ஓயா மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை!
உயர்தரப் பரீட்சை மீண்டும் பிற்போடக்கூடிய சூழல் ஏற்படும் - கல்வியமைச்சர் !
|
|