சுவசரிய சேவைக்கான App வசதி அறிமுகம்!
Wednesday, May 8th, 2019
1990 சுவசரிய அம்பியூலன்ஸ் சேவைக்காக கையடக்க தொலைபேசி செயலி (App) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இது தொடர்பான நிகழ்வு அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.
இந்த சுவசரிய அம்பூலன்ஸ் சேவையை பொது மக்கள் மத்தியில் மேலும் விரிவுப்படுத்துதே இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறந்த மாணவர்கள், அதிபர்கள் கெளரவிப்பு!
அரச ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் கடமையாற்றும் யுகம் உருவாக்கப்பட்டுள்ளது - உயர் தரத்தில் தமது பணியை பொது...
ஒருவரது நிலை கவலைக்கிடம் - இந்த நிமிடம் வரை அமைச்சரோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ வந்து ஆரதவு தரவில்லை -...
|
|
|


