சுற்றுலா பயணிகளின் வருகை திடீரென அதிகரிப்பு!
Wednesday, April 18th, 2018
2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8.9 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருந்ததுடன் அது 2 இலட்சத்து 44 ஆயிரத்து 536 ஆக பதிவாகியிருந்தது.
அதற்கு அடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் கூடுதலான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதன்படி 2 இலட்சத்து 38 ஆயிரத்து தொள்ளாயிரத்து 24 பேர் வந்திருப்பதாக மத்திய வங்கிகுறிப்பிட்டுள்ளது.
Related posts:
மின்தடை தொடர்பான அறிவித்தல்!
பிரதேச, நகர சபைகளுக்கு கழிவகற்றல் வாகனங்கள்!
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது தேர்வாவது எப்படி?
|
|