சீன பாதுகாப்பு ஆலோசகருடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!
Wednesday, January 4th, 2017
இலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் நிலை அதிகாரி சூ ஜியான்வெய் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற சினேகபூர்வமான இந்த சந்திப்பின் போது இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பினை நினைவுகூறும் வகையில் நினைவுச் சின்னமொன்று இராஜாங்க அமைச்சரினால் வழங்கப்பட்டது.

Related posts:
பேராதனை பல்கலையில் மாணவர்களிடையே மோதல் : இருவர் படு காயம் !
காணி எல்லைகளை மாற்றுவதற்கு எவருக்கும் அதிகாரமளிக்கப்படவில்லை – உறுதிபடத் தெரிவித்தார் பசில் ராஜபக்ஷ ...
ஜனாதிபதி- பிரதமரின் தலைமையில் தங்காலையில் இடம்பெற்ற டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் 54ஆவது நினைவு தினம்!
|
|
|


