சீனாவின் சிமெந்து உற்பத்தி நிறுவனம் ஹம்பாந்தோட்டையில்!
Saturday, January 26th, 2019சீன நாட்டு சிமெந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று ஹம்பாந்தோட்டை ஏற்றுமதி வலயத்தில் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.
சீமெந்து உற்பத்தி நிறுவனமொன்று இலங்கை சந்தையில் நேரடியாகப் பிரவேசிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என அபிவிருத்தி மூலோபாய, சர்வதேச வர்த்தக அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சீமெந்து உற்பத்தியாளர்கள் இருந்த போதிலும், உள்ளூர் தேவையை நிறைவேற்றக் கூடிய 55 சதவீத சீமெந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
போதைப் பொருள் விவகாரம் – மாலைதீவு அரசுடன் இணையும் இலங்கை!
பிரசார நடவடிக்கைகளின் போது விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை - பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அறிவிப்பு!
வடக்கின் ஒளிமயம் - மாபெரும் தொழிற்சந்தை முன்னேற்பாடுகளுக்காக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு...
|
|