சீனாவின் சிமெந்து உற்பத்தி நிறுவனம் ஹம்பாந்தோட்டையில்!

சீன நாட்டு சிமெந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று ஹம்பாந்தோட்டை ஏற்றுமதி வலயத்தில் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.
சீமெந்து உற்பத்தி நிறுவனமொன்று இலங்கை சந்தையில் நேரடியாகப் பிரவேசிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என அபிவிருத்தி மூலோபாய, சர்வதேச வர்த்தக அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சீமெந்து உற்பத்தியாளர்கள் இருந்த போதிலும், உள்ளூர் தேவையை நிறைவேற்றக் கூடிய 55 சதவீத சீமெந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
அடுத்த வாரம்முதல் பயணிகள் பேருந்தகளில் முற்கொடுப்பனவு அட்டை முறைமை நடைமுறை - போக்குவரத்து அமைச்சு அற...
பாடசாலைகளை எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மீள ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் - கல்வி அமைச்சர் சுசில் ப...
நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1% பகுதியை கைத்தொழில் துறைக்கு ஒதுக்குவதே எமது இலக்கு - அமைச்சர் ரமேஷ் ...
|
|