சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி இன்றுமுதல் இந்நாட்டு மக்களுக்கு வழங்க நடவடிக்கை!

சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசி இன்றுமுதல் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் பானத்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தில் இன்று பிற்பகல் 2 மணிமுதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனா அரசாங்கத்தால் இந்நாட்டிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளின் ஒரு பகுதி இந்நாட்டில் வசிக்கும் சீனர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கின் பெண்கள் விவகாரப் பிரிவு பெயர்ப் பலகையில் மாத்திரம் தான் இயங்குகின்றது: - வடமாகாண சுகாதார...
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முதலாவது சர்வதேச மாநாடு!
பொதுமக்களின் அமைதியை உறுதிசெய்ய ஆயுதம் தாங்கிய படையின் சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதா...
|
|