சிறைச்சாலைக்கு புதிய ஆணையாளரை நியமிக்க அமைச்சரவை அனுமதி!
Thursday, March 7th, 2019
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்கவை நீக்கி புதிய நியமனம் ஒன்றினை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு நேற்று(06) இடம்பெற்ற அமைச்சரவை குழுவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
அமரர் சாந்தநாயகியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
இந்திய மாறுபாடான டெல்டா திரிபு வரும் மாதங்களில் உலகில் ஆதிக்கம் செலுத்தும் - உலக மக்களுக்கு உலக சுகா...
நாட்டின் வருமானத்தில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை வழங்குவதால் எந்தச் செலவையும் மே...
|
|
|


