சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோருக்கு சிறப்பு சலுகைகள்!

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மூலதனத்திற்காக மார்ச் 20 முதல் ஆறு மாத காலத்திற்கு கடன்கள் மற்றும் தவணைகளை திருப்பிச் செலுத்துவதற்கு அனுமதி வழங்க அமைச்சரவையின் ஒப்புதலுக்கும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
தாங்கள் கையாளும் வங்கிகளிடமிருந்து 4% வட்டிக்கு கடன் பெற மத்திய வங்கிக்கு அறிவுறுத்துவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
Related posts:
மீண்டும் முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம்!
பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீர் குடிப்போருக்கு ஆபத்து !
சுரக்ஷா காப்புறுதி : மாணவர்களுக்கு 777 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் அகிலவிராஜ் காரிய...
|
|