சிறிய நீர் மின் உற்பத்திக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்!

நாடு முழுவதும் சிறியளவிலான நீர் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்காக 3,500 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், 75 மின் உற்பத்தி நிலையங்களையே அமைக்க முடியுமென, அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த மின் உற்பத்தி நிலையங்கள், ஆறுகள், நதிகள் என்பவற்றின் நீரைப் பயன்படுத்தி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா ஆகிய பகுதிகளிலுள்ள, தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து, குறிப்பிடத்தக்களவு மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படுவதாக, அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
இணக்க சபைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை -நீதி அமைச்சு!
நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிரடி அறிவிப்பு!
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - தேசிய புற்றுநோய் ஒழிப்புப்ப...
|
|