சாரதிகளுக்கான தண்டம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும்- தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்!
Friday, November 11th, 2016
வாகனப் போக்குவரத்தின் போது தவறிழைக்கும் சாரதிகளுக்கான தண்டம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னதெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுக்க உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர்மேலும் தெரிவித்துள்ளார். . அவ்வாறு நீக்கிக் கொள்ளாவிட்டால் அடுத்த வாரமளவில் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினார்.
Related posts:
84 கோடி ரூபா செலவில் ஹம்பாந்தோட்டையில் யானைகள் சரணாலயம்!
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு: அதிரும் கிராம சேவகர்கள் !
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மற்றுமொரு சிந்தனை இன்று யாழ் நகரில் தலைநிமிர்ந்து காட்சியளிக்கிறது - ...
|
|