சர்வதேச ஆசிரியர் தினத்தன்று 800 ஆசிரியர்கள் ஜனாதிபதியால் கௌரவிப்பு!
Thursday, October 6th, 2016
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தாமரைத்தடாகம் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 800 பேர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
கல்வி அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 800 பேர் ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்டனர்.

Related posts:
பெயர்களில் திருத்தங்களை ஏற்படுத்த நடவடிக்கை - கல்வி அமைச்சு!
விவசாய நவீனமயப்படுத்தல் செயலாளர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப...
அரச உத்தியோகத்தர்கள் எதையாவது சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கோடு இருக்க வேண்டும் - யாழ் ம...
|
|
|


