சமூர்த்தி பயனாளிகளுக்கு தொழில் வாய்ப்பு!
Wednesday, February 21st, 2018
சமூர்த்தி பயனாளிகளின் குடும்பங்களில் உள்ள இளைஞர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை இலவசமாக வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக குறித்த திணைக்களத்தின் அத்தியட்சகர் ஜெனரல், பேராசிரியர் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார்.
சுமார் பதின் மூன்று இலட்சம் சமூர்த்தி பயனாளி குடும்பங்கள் இலங்கையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெளிமாவட்ட அசிரியர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தவும் - இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!
முரண்பட்ட நேர அட்டவணையால் பாதிக்கப்பட்ட ஏ.எல். பரீட்சாத்திகள்! கவனம் செலுத்துவதாக பரீட்சைகள் ஆணையாள...
பிளாஸ்ரிக் மாலைகள் இடியப்பம் தட்டுகள் உட்பட 8 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்கு விரைவில் த...
|
|
|


