சமூகவலைத்தளங்கள் மீண்டும் வழமைக்கு?

தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களை இன்று முதல் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கலாம் என இராஜாங்க அமைச்சர் ஹர்சடி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சேஹான் சேமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
Related posts:
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழில் மண்பானை வியாபாரம்!
கிரிக்கெட் தோல்வி - நாடாளுமன்றத்தில் விவாதம் ?
கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை - உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!
|
|