சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலர் பிரிவில் வீட்டுத் திட்டப் பயனாளிகளின் கவனத்திற்கு!
Tuesday, November 22nd, 2016
சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலர் பிரிவில் வீட்டுத் திட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்களை கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் அலுவலகங்களில் பார்வையிட முடியுமென சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.
சிறைச் சாலைகள் மறுசீரமைப்புப் புனர் வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சால் சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர் விபரங்களே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
மரமுந்திரிகைச் செய்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 2018இல் ஆரம்பம்!
முல்லைத்தீவில் இவ்வாண்டில் 842 ஹெக்டேயரில் மேட்டு நிலப்பயிர்ச்செய்கை!
ஏப்ரல் 21 தாக்குதல் : ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவு – ஜனவரி 31 இல் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
|
|
|


