சட்டம் மற்றும் அமைதி என்பன சகல மக்களுக்காகவே பாதுகாக்கப்படுகின்றது – பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்து!

சட்டம் மற்றும் அமைதி என்பன சகல மக்களுக்காகவே பாதுகாக்கப்படுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது.
மேலும் இளைஞர் யுவதிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதற்கு தயார் எனவும் அதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சர்வதேச கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அவசரகால சட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் வெவ்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர். எனினும் அவர்களுடன் சிறந்த நட்புடணர்வுடன் அரசாங்கம் செயற்படுகிறது.
எனவே, இந்த நிலை தொடர்ந்து செல்லாது என நம்பப்படுவதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அழுத்தங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது – நீதி அமைச்சர்!
அரசியல் கைதிகள் 27 பேர் விரைவில் விடுவிக்கப்படுவர் - நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி வழங்க நடவடிக்கை - இராஜாங...
|
|
யாழ் மாவட்ட மக்களுக்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்யமூர்த்தி விடுக்கும் அவசர கோரி...
அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்ல அரசாங்கத்துடன் கைகோருங்கள் - உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்க...
நாட்டில் வேகமாக பரவும் டெங்கு - அரச வைத்தியசாலைகளில் தாதியர் பற்றாக்குறை என வைத்தியசாலை நிர்வாகங்க...