சட்டம் ஒழுங்கை பேணத் தவறியதற்காக பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ தளபதிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கை பேணத் தவறியதற்கான காரணத்தை விளக்குமாறு கோரியே மனித உரிமைகள் ஆணைக்குழு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி இராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவை எதிர்வரும் 12 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அர்ஜுன் அலோஸியஸுக்கு ஒரு மாதத்தில் 35 கோடி ரூபா லாப பங்கு!
சிறார்களிடையே அதிகம் பரவும் கண்சார்ந்த நோய் - சுகாதார தரப்பு எச்சரிக்கை!
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து - அமைச்சர்கள் குழுவின் ஆலோச...
|
|