சட்டத்தை பின்பற்றுகின்ற சாரதிகளை அடையாளம் காண விசேட வேலைத்திட்டம்!
Monday, September 18th, 2017
சட்டங்களை புறந்தள்ளுகின்ற சாரதிகளுக்கு பதிலாக சட்டத்தை பின்பற்றுகின்ற சாரதிகளை அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் ஒன்று இன்று முதல் ஆரம்பமாகின்றது
கொழும்பின் பல பிரதேசங்களில் இந்த வேலைத்திட்டம் இன்று இடம்பெறுவதாக காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது இந்த திட்டத்தின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட சாரதிகளுக்கு பரிசில்கள் மற்றும் ஸ்டிக்கர் ஒன்று சன்மானமாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
பாடசாலைகள் மீள ஆரம்பிப்பதில் மேலும் தாமதம் - தபால் மூலம் இலவசக் கல்வியை வழங்க கல்வித்துறை கல்விசாரா ...
இலங்கையின் உள்ளக விவகாரத்தில் தலையீடு செய்யப்போவதில்லை - இலங்கைக்கான சீன தூதரகம் அறிவிப்பு!
யாழ் - பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணம்!
|
|