சகல ஓய்வூதியர்களுக்கும் நாளை ஓய்வூதியம் வழங்கப்படும்!

Wednesday, October 5th, 2016

நாட்டிலுள்ள அனைத்து ஓய்வூதியர்களும் நாளையதினம்(06) ஓய்வூதியக் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியுமென ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 8 ஆம் திகதி ஓய்வூதிய தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதால் நாளைய தினம் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 7th-pay-commission-partha-L

Related posts: