சகல ஓய்வூதியர்களுக்கும் நாளை ஓய்வூதியம் வழங்கப்படும்!
Wednesday, October 5th, 2016நாட்டிலுள்ள அனைத்து ஓய்வூதியர்களும் நாளையதினம்(06) ஓய்வூதியக் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியுமென ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 8 ஆம் திகதி ஓய்வூதிய தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதால் நாளைய தினம் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த 14 வர்த்தகர்களுக்கு அபராதம்!
ஏப்பரல் 21 பயங்கரவாத தாக்குதல் - தகவல் வழங்க பொதுமக்களுக்கு சந்தார்ப்பம் – ஜனாதிபதி ஆணைக்குழு!
ஜூலை 22 வரை பெட்ரோலுக்கு சிக்கல் - எரிவாயு கொள்வனவிற்கு உலக வங்கி ஒத்துழைப்பு!
|
|