க.பொ.த பரீட்சையில் மேலதிக நிமிடங்கள்!
Saturday, November 24th, 2018
கல்விப் பொதுத் தராதர சாதாரண, உயர்தரப் பரீட்சைகளில் இனிவரும் காலங்களில் மேலதிக நிமிடங்கள் வழங்கப்படவுள்ளன.
இதன்படி மூன்று மணித்தியாலங்களைக் கொண்ட பரீட்சையின் போது வினாக்களை வாசிப்பதற்காக மேலதிகமாக பத்து நிமிடங்கள் வழங்கப்படுமென்று மாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் அறிவித்துள்ளார்.
Related posts:
பாடசாலை மட்டத்திலான மெய்வல்லுநர் நிகழ்வுகள் 14 ஆம் திகதி ஆரம்பம்!
2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு இல்லை!
பெரும்பாலான பிரதேசங்களில் மழை: வளிமண்டலவியல் திணைக்களம்!
|
|
|
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டபய ஆளுநர்கள் மற்றும் அமைச்சரவையின் செயலாளர்களுடன் தீவிர ...
மக்களின் ஏமாற்றம் நியாயமானது - நாடாளுமன்றுக்கு வெளியில் சென்று அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதன் மூலம்...
நான்கு வருடங்கள் கடந்துள்ள போதும் உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை – யாழ்...


