கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையின் எண்ணிக்கை 167ஆக உயர்வு!
Sunday, April 5th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஒரு நபர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 167ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து 29 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளதோடு, வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
4.7 ட்ரில்லியன் கடன்கள் குறித்த எந்த கணக்காய்வும் நடத்தப்படவில்லை!
குப்பை அகற்றுவதற்கு உதவுகிறது தென் கொரியா!
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்படும் சேவையை மேலும் விரிவுபடுத்த துறைசார் அதிகாரிகள...
|
|
|


