கொரோனா தொற்று – உலக அளவில் இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பூரண நலமடைந்தனர் – சுகாதார அமைப்புகள் தெரிவிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10 இலட்சத்து 42 ஆயிரத்து 874 ஆக உயர்வடைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி,33 இலட்சத்து 8 ஆயிரத்து 503 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுள்ளதுடன், வைரஸ் பரவியவர்களில் 20 இலட்சத்து 31 ஆயிரத்து 517 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 2 இலட்சத்து 34 ஆயிரத்து 112 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 10 இலட்சத்து 42 ஆயிரத்து 874 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நட்டஈட்டை வழங்குவதற்கான காலத்தை குறைக்க தேசிய அக்ரஹார காப்புறுதி நிறுவனம் விசேட திட்டம்!
இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் மூவருக்கு கொரோனா!
அனுமதியின்றி ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டு...
|
|