கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு – இதுவரை ஐந்து பேரின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி தெரிவிப்பு!
Tuesday, September 12th, 2023முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நேற்று ஐந்தாவது நாளாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதுவரை ஐந்து பேரின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் சடலங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக நெருக்கமாக இருந்தமையினால், சடலங்களை எண்ணிக்கை மற்றும் அதனை அடையாளப்படுத்துவதில் சிரமம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், அகழ்வு பணிகளை ஆறாம் நாளாக இன்றையதினமும் முன்னெடுக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
திருப்திகரமான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் - நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நம்பிக்கை!
சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கான ஜுலை மாதத்த...
வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் - மனித ஆட்கொலை என நீதிபதி தெரிவிப்பு!
|
|