கைதிகளை சித்திரவதைக்கு உட்படுத்த கூடாது – பொலிஸ்மா அதிபர்!
Tuesday, July 18th, 2017
காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்தவொரு கைதியும் தாக்குதல் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படக் கூடாதென காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிளுக்கான விசேட கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
காவல்துறையின் ஏதேனும் ஒரு அதிகாரி தனது கடமைகளில் அத்தகைய அநீதிகளை இழைக்க முற்பட்டிருப்பின், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பின்நிற்கப் போவதில்லை என காவல்துறைமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இயேசுநாதரின் பிறப்பு முழு மனித வரலாற்றிலும் தனிச்சிறப்பு மிக்க ஓர் நிகழ்வு - பிரதமர்!
பொருளாதாரத்தை உயர்த்த தனியார் முதலீடு - பிரதமர் ரணில்!
இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்க தயார் - பத்திரப்பதிவுதாரர்கள் அறிவிப்பு!
|
|
|


