குடாநாட்டில் கடல் உணவுகளின் விலைஅதிகரிப்பு!
 Saturday, October 27th, 2018
        
                    Saturday, October 27th, 2018
            
யாழ் குமாநாட்டில் இறால்இநண்டுஇகணவாய் போன்றகல் உணவுகளின் விலைகள் அதிகரித்துள்ளன.
யாழ் நகரை அண்டிய குருநகர்இ நாவாந்துறை கொட்டடி போன்ற சந்தைகளில் கடல் உணவுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன.
அதேவேளை தெற்குபகுதிகளுக்கு நண்டு இறால் போன்ற கடல் உணவுகள் அதிகமாககொண்டு செல்லப்படுவதால் இதற்கான விலைகள் அதிகரித்துள்ளதோடு மீன்களின் விலையும் சற்றுஅதிகரித்துக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
யுத்த களமாக காட்சியளிக்கும் கொஸ்கம : 7500 பேர் இடம்பெயர்வு : தீவிர விசாரணைக்கு பணிப்பு! (படங்கள் இணை...
‘காஜா’ சூறாவளி : வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!
இலங்கையின் தற்போதைய கொவிட் நெருக்கடி நிலை குறித்து மருத்துவ சங்கங்கள் கவலை - உடன் நடைமுறைப்படுத்த கோ...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        