கிளிநொச்சியில் வான் பாயும் குளங்கள் ; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!
Tuesday, November 9th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக வன்னேரிக்குளமும் கனகாம்பிகைக்குளமும் வான் பாய ஆரம்பித்துள்ளதால் தாழ்நிலப் பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாதிப்பு ஏற்படும் சூழ்நிலைகளில் கிராம சேவையாளர் ஊடாக அல்லது, பாதுகாப்புத் தரப்பினர் ஊடாக பாதுகாப்பை பெற்றுக்கொள்ளுமாறும், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கணவன் தாக்கியதால் மனைவி பலி!
இளைஞர்களுக்கிடையே மேதல்: வவுனியாவில் பதற்றம்!
சுகாதாரப் பிரிவை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் தபால்மூல வாக்களிப்பிற்கு தேர்தல்கள் ஆணையகம் ஒப்பு...
|
|
|
நன்றி கெட்ட தமிழினம் அவப் பெயரை மாற்றும் வகையில் எம்முடைய வாக்களிப்பு அமைய வேண்டும்: தென்மாராட்சி இள...
இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது - குழந்தைகள...
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளம் உரு...


