கிறீன் லேயர் அமைப்பினரால் வேலணையில் தொடர்ந்தும் மரக்கன்றுகள் நடுகை!
Wednesday, January 4th, 2023இயற்கையான சுற்றுச் சூழலை வழப்படுத்தும் நோக்குடனும் சுற்றுச் சூழலில் அக்கறை கொண்ட அமைப்பான கிறீன் லேயர் அமைப்பு யாழ் மாவட்டத்தில் குறிப்பாக தீவக பகுதியில் தொடர்ச்சியாக மர நடுகை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது
இதன் தொடர் நடவடிக்கையாக வேலணைப் பிரதேச சபையின் ஆழுகைக்குள் உள்ள அராலி சந்தி பகுதியிலுள்ள நன்நீர் தேக்கத்தை சுற்றி நூற்றுக்கணக்கான மரங்கள் நேற்றையதிம் நாடுகை செய்யப்பட்டுள்ளது
முன்பதாக அல்லைப்பிட்டி புங்குடுதீவு வேலணை மற்றும் மண்டைதீவு ஆகிய பகுதிகளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பனை மர விதைகளும் ஆயிரக்கணக்கான பயன்தரு மரங்களும் நாட்டிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையுடன் திறந்த வான் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இந்தியா தீர்மானம்!
விவசாயிகளுக்கு விவசாய அடையாள அட்டை – விவசாய அமைச்சு அறிவிப்பு!
புத்தாண்டு மற்றும் ரமழானுடன் இணைந்த நீண்ட விடுமுறை - அனைத்து அரச உத்தியோகத்தர்களும் தேவையான பணிகளை ச...
|
|