கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 570 கைதிகள் விடுதலை!
Sunday, December 25th, 2016கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சிறு குற்றங்கள் மற்றும் அபராதம் செலுத்த இயலாது சிறைக்குச் சென்ற 570 சிறைக் கைதிகளை இன்று விடுதலை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் விடுதலை பெறும் கைதிகளில் 556 ஆண்கள் மற்றும் 16 பெண்களும் அடங்குகின்றனர்.
Related posts:
67 தாதியர்களை பயிற்சிக்கால உத்தியோகத்தர்களாக நியமிக்க நடவடிக்கை!
இரு நாடுகளினதும் உறவுகளை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார் இந்திய த...
அடுத்த மாதம்முதல் பாடசாலைகளின் ஏனைய வகுப்புக்களை மீள ஆரம்பம் - கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன நடவடிக...
|
|