கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில்!
Tuesday, March 5th, 2019கிராம உத்தியோகத்தர்கள், 17 கோரிக்கைகளை முன்வைத்து இன்று(05) சுகயீன விடுமுறை போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் நடாத்தப்படும் என குறித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கமல் கித்சிறி தெரிவித்திருந்தார்.
Related posts:
நுவரெலியாவில் கோர விபத்து – இருவர் பலி!
இலங்கையில் மீண்டும் மரணதண்டனை – அமுல்ப்படுத்தும் ஆவணத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி!
யாழ் மாவட்ட பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைவு - ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்...
|
|