கிராம அலுவலர் பிரிவு ரீதியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வேலணைப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வீட்டுத் திட்டப் பயனாளிகளின் விபரம்
Tuesday, April 19th, 2016
வேலணைப் பிரதேச செயலர் பிரிவில் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளின் விபரம் கிராம அலுவலர் பிரிவு ரீதியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வீட்டுத் திட்டத்திற்குப் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இ பிள்ளைகளை மட்டும் கொண்ட குடும்பங்கள் விஷேட தேவையுடைய குடும்பங்கள் இ யுத்தம் காரணமாக இறந்தஇ காணாமல் போனோர் கொண்ட குடும்பங்கள் மற்றும் நலிவுற்ற குடும்பங்கள் எனும் அடிப்படையில் பயனாளிகளின் தெரிவு நடைபெற்றுள்ளது.
இவ் வீட்டுத் திட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு வீடு அமைப்பதற்காகக் கட்டம் கட்டமாக நிதி வழங்கப்படவுள்ளது
Related posts:
நாட்டின் பல பகுதிகள் இன்று இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
கோட்டையில் உள்ள தொல்லியல் அம்சங்களை பார்வையிட்டார் யாழ்ப்பாணத்திற்கான இந்திய தூணைத்தூதர்!
சீனாவின் எக்ஸிம் வங்கி இலங்கைக்கு கடன் நீடிப்பை வழங்கியுள்ளது - னாவின் வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!
|
|
|


