காலநிலை ஆராய்வு தொடர்பில் இலங்கை – ஜப்பான் இடையே ஒப்பந்தம்!
Saturday, July 1st, 2017
இலங்கையில் காலநிலை நிலைமைகளை ராடர் கருவிமூலம் கண்டறியும் வலைப் பின்னல் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையே கைச்சாத்தாகியுள்ளது
ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு அமைப்பிற்கும் இலங்கைக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதுகுறித்த ஒப்பந்தத்தின்படி, 340 கோடி ரூபாய் பெறுமதியான இந்த வலையமைப்புத் தொகுதி காலநிலை அவதான நிலையத்திடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இயற்கை அனர்த்தம் தொடர்பான தகவல்களை இந்த நவீன தொழில்நுட்பத்தின் மூலம் முன்கூட்டியே பெற்று அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
தேர்தல் சட்டங்களில் மாற்றம் - தேர்தல்கள் ஆணைக்குழு!
5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் வளர்ச்சியை மதிப்பீடு செய்ய நடவடிக்கை - சுகாதார அலுவலகத்தின் பணிப்பாளர...
உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியா பயணம்!
|
|