கல்வி கற்கும் ஆண்டுகளை குறைப்பது ஓர் யோசனை மட்டுமே – கல்வி அமைச்சர்

பாடசாலையில் கல்வி கற்கும் ஆண்டுகளை குறைப்பது ஓர் யோசனை மட்டுமேயாகும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பாடசாலையில் கல்வி கற்கும் ஆண்டுகளின் எண்ணிக்கையை 13ல் இருந்து 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டுமென தேசிய கல்வி ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை தரம் 10லும், உயர்தரப் பரீட்சையை தரம் 12லும் நடத்துவதற்கு யோசனை முன்வைத்திருந்தது.எனினும், இந்த பரிந்துரையானது வெறும் யோசனைத் திட்டம் மட்டுமே என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
உரிய பகுதிக்கே தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் - தகவல் திணைக்கள பணிப்ப...
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது – இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே!
கடந்த ஆண்டை விட 16.5 வீதத்தால் தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!
|
|