கல்வியியல் கல்லூரிகளுக்கு 15ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்!
Monday, February 4th, 2019
கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
Related posts:
பல்கலை மோதல் விவகாரம் : சிங்கள மாணவர்கள் நால்வரை மன்றில் முன்னிலையாகுமாறு பணிப்பு!
மாணவர்களுக்கு இலவச பயிற்சி புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்!
நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடும் - நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் ...
|
|
|


