கரையோர பாதுகாப்பை வலுப்படுத்த இரண்டு படகுகளை ஜப்பான் வழங்கும்!
Friday, May 13th, 2016
நாட்டின் கரையோர பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ஜப்பான் இலங்கை அரசாங்கத்துக்கு இரண்டு பெற்றோல் படகுகளை வழங்கவுள்ளது.
குறித்த படகுகள், தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபடக்கூடிய ஆற்றலைக்கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2.4 பில்லியன் ரூபா பெறுமதியான இந்த அன்பளிப்பை, ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் வழங்கவுள்ளது.
இதன்மூலம் கடலில் அத்துமீறல் மற்றும் கடலில் இடம்பெறும் குற்றங்கள் என்பவற்றை கட்டுப்படுத்தமுடியும் என்று இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Related posts:
பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை - இராணுவ தளபதி!
எரிபொருள் இன்மை - காரைநகர் – தடைப்பட்டது ஊரகாவற்றுறை பாதைச் சேவை - உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு த...
இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது பிரித்தானியா - இலங்கை அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்க...
|
|
|


