கனடா வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது – அமைச்சர் அலி சப்ரி குற்றச்சாட்டு!
Saturday, July 1st, 2023கனடா வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விமர்சித்துள்ளார்.
காலிஸ்தான் விவகாரத்தை கனடா வாக்குவாங்கி அரசியலை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த கருத்தை அலி சப்ரி ஆதரித்துள்ளார். இது குறித்து அலி சப்ரி செய்துள்ள டுவிட்டர் பதிவில் வாக்குவங்கி அரசியல் வேறு என்ன என அலிசப்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் கனடாவில் சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாணவி வித்தியா கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!
கொரோனா தொற்றை விட விபத்தில் உயிரிழப்போரே அதிகம் - அமைச்சர் சமல் ராஜபக்ஷ வருத்தம்!
தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் பெற்ற 6 இலட்சம் பேருக்கு சாரதி அனுமதி பத்திரத்தை அச்சிட்டு தபால் மூலம...
|
|