கணித பாடம் தொடர்பில் கல்வியமைச்சு விசேட திட்டம்!
Friday, August 9th, 2019
கணித பாடத்தை அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் விருப்பமான பாடமாக்குவதற்காக கல்வியமைச்சு விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
கணிதம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களுடன் தொடர்புப்படுத்தி மாணவர்களுக்கு இலகுவாக புரிந்துகொள்ளும் வகையிலான செயல்பாடுகள் இதன் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த வருடம் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடைந்த விகிதம் நூற்றுக்கு 68 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், அதனை மேலும் வளர்ச்சியடைய செய்ய இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
யாழ். மாவட்டத்தை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா – இதுவரை 115 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!
பொருத்தமான அலுவலக உடைகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டது -அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பில் வெளியானது புத...
இந்திய - இலங்கை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கொண்டுவரும் முயற்சிகள் பார...
|
|
|


