கட்டுநாயக்கவில் ஒரு மில்லியன் பெறுமதியான சிகரட்  பொதிகளுடன் ஒருவர் கைது!

Wednesday, September 7th, 2016

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருமில்லியன் பெறுமதியான சிகரட் பக்கட்டுகளுடன்  28 வயதான இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று (07) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து  27600 சிகரட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

குறித்த நபர் டுபாயிலிருந்து  ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான  UL – 226 விமானத்தில் இலங்கை  வந்துள்ளார். கைதுசெய்யப்பட்டவருக்கு 1 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

epdpnews

Related posts:


வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டால் மாற்று வழியைக் கையாள வேண்டும் - சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!
தகுதியான 5,800 இலங்கையர்களுக்கு கொரிய வேலைவாய்ப்பு வழங்கப்படும் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெ...
விலை திருத்தம் குறித்து நாளைமறுதினம் அறிவிக்கப்படும் - லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தகவல்...