கட்சி செயலாளர்கள் -தேர்தல் ஆணைக்குழு இடையே விசேட கலந்துரையாடல்!
Thursday, October 11th, 2018
அனைத்து அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று(11) தேர்தல் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
அதன்போது, மாகாண சபை தேர்தல் தொடர்பிலான ஆணைக்குழுவின் நிலைப்பாட்டினை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறியப்படுத்தப்பட உள்ளதாக குறித்த ஆணைக்குழுவின் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Related posts:
வடக்கு கிழக்கிலுள்ள 3000 குடும்பங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வீடுகள் வழங்க திட்டம்!
கிளிநொச்சியில் சோகம்: மூவரின் நிலை..!
கடமைகளில் இருந்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள் விலகல் - மகஜரை ஒன்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் ...
|
|
|


