கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று – மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயப்பட வாய்ப்புள்ளதாக தகவல்!
Monday, December 28th, 2020
அரச கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.
அதன்படி இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன்போது மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வயது குறைந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த இரு வர்த்தகர்கள் கைது!
நாம் ஒன்றுபடுவதை அரசியல்வாதிகள் விரும்பவில்லை - ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் கஞானசார தேரர...
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு பல சலுகைகள் - நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்ப நிவாரண...
|
|
|


