கடற்படை தளபதியை சந்திக்கவுள்ளார் நீஷா பிஷ்வால்!
Tuesday, September 27th, 2016அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை செயலாளர் நீஷா பிஷ்வால் மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணவர்தன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த சந்திப்பானது அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள இராஜாங்க திணைக்களத்தில் இடம்பெறவுள்ளதாக குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
விதிகளை மீறும் சாரதிகளுக்கான தண்டப்பணம் தொடர்பாக கவனம் செலுத்த முடிவு!
மோட்டார் வாகன பதிவில் பாரிய சரிவு!
கிராம புறங்களிலுள்ள பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் - பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும...
|
|