கடந்த 10 தினங்களில் 12 பேர் வெட்டிக்கொலை!

நாட்டின் சில பகுதிகளில் கடந்த பத்து நாள்களில் 12 பேர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இளம் யுவதி ஒருவர் உட்பட 3 பெண்கள், 4 இளைஞர்கள் மற்றும் 5 குடும்பத் தலைவர்கள் இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குடும்பப் பிரச்சினை, காதல் பிரச்சினை, கடன் பிரச்சினை மற்றும் தனிப்பட்ட பகைமை காரணங்களால் இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கொலைகளுடன் சம்பந்தப்பட்ட 16 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
சீகிரியாவில் பொலித்தீன் தடை - மத்திய கலாச்சார நிதியம்!
வடமாகாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு தொடரும் எச்சரிக்கை!
இன்று முதல் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இணைய வழியில் பெற்றுக்கொள்ள முடியும்!
|
|