உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!
Friday, February 10th, 2023உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரவினால் இந்த தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டம குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நவம்பரில்!
பெண்கள் வலுவூட்டல் கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில்!
வவுனியா மற்றும் மன்னாரில் கடந்த ஆண்டில் 14 ஆயிரத்து 514 பேர் போதைக்கு அடிமை - வன்னி பிரதி பொலிஸ்மா அ...
|
|