கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 21 ஆயிரம் பேருக்கு டெங்கு!

இந்த வருடத்தில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 21 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அபாயகர நோய் விஞ்ஞானப் பிரிவு இதுதொடர்பாக தெரிவிக்கையில் டெங்கு நோயாளர்களுள் 41 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
Related posts:
பசுமை விவசாயத்துக்கு செயற்பாட்டு மையம் - இராணுவத் தளபதியின் தலைமையில் ஸ்தாபிக்க ஜனாதிபதி கோட்டாபய ரா...
ஜூன் மாதத்தில் இதுவரை 549 டெங்கு நோயாளர்கள் அடையாளம் - சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு எச்சரிக்க...
இவ்வருடத்தின் முதல் 4 மாதங்களில் யானை-மனித மோதல்களால் 34 பேர் பலி - விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவ...
|
|